♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்
மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார் -2
1. ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்
மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்
ஆண்டவர் வல்லமையை கச்சையாய்க் கொண்டுள்ளார்
2. பூவுலகை நிலைநிறுத்துகின்றார்
அதுவும் என்றென்றும் அசைவுறாது
தொடக்கத்திலிருந்து தமது அரியணை நிலைத்துள்ளது