மகிழ்ந்திடாய் மானிலமே உந்தன் மைந்தரின் மாட்சியிலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


மகிழ்ந்திடாய் மானிலமே

உந்தன் மைந்தரின் மாட்சியிலே

இன்று பேரருள் பாய்ந்தது குருத்துவத்தால் - என்று

புகழ்திடாய் திருமறையே


1. உலகத்தின் பேரோளியாய் - வாழும்

உள்ளத்தின் ஆறுதலாய் - எந்த

காலமும் வாழ்திடும் எழில் நிலையாம் - இன்பக்

காட்சியே குருத்துவமே


2. குருத்துவ நீர் சுணையால் -திகழ்

கிறிஸ்துவை ஈன்றவளே - இன்று

காய்ந்திடும் பாருக்கு நீர் தெளிக்க - வரும்

குருக்களை காத்திடுவாய்