திரைப்படப் பாடல்கள்

ஞான சௌந்தரி


ஜீவிய பாக்கியமே சாந்தம் திகழும் நல வாழ்வே

அருள் தாரும் தேவ மாதாவே ஆதியே இன்ப ஜோதியே

எனையாளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும்

கன்னியே மாமரித் தாயே என் காணிக்கைக் கண்ணீரே


அன்னை வேளாங்கண்ணி


கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ

நீலக்கடலின் ஒரத்தில் நீங்கா இன்பக் காவியமாம்

தண்ணீர் குளத்தருகே அம்மா தரிசனம் தந்தாளாம்

கடலலைத் தாலாட்டும் வேளாங்கண்னி எம்மை கருணையில்

வானெமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே

தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்


புனித அந்தோணியார்


அன்னை வேண்டுகிறாள் உன்னைக் காப்பதற்கு

ஆனந்தமானது அற்புதமானது நானந்த மருந்தை

துள்ளிவரும் மீன்களே சொல்லும் மொழி கேட்பீரே


குழந்தை இயேசு


கண்ணே வா கண்ணின் மணியே வா

மண்ணுலகில் நின்று தேவன் இறங்கி வருகிறார்

செல்வமே தெய்வீக மலரே குழந்தை இயேசுவே



இடைவிடா சகாய மாதா இணையில்லா தேவ மாத

சகாயத்தாயின் சித்திரம் நோக்கு அபாயம் நீங்கும்

மீளாத் துயர பிணிகள் பல போக்கும் புனித ஸ்தலமென்பார்