மகிபனைத் தேடி

அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே என்னை

அழைப்பின் குரல் கேட்டேன் என் ஆண்டவர் என உணர்ந்தேன்

அல்லேலுயா அல்லேலுயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்

அல்லேலுயா ஆனந்தமே நான் அல்லேலுயாப் பாடி ஆனந்திப்பேன்

அல்லேலூயா நமதாண்டவரை அவர் ஆலயத்தில் தொழுவோம்

அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டே

அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அதுதான் இயேசு அன்பு

ஆசை என் இயேசு இராஜனாம் வாசலில் நிற்கின்றார்

ஆயிரம் வருடம் அரசாட்சியே

ஆர் இவராராரே இந்த அவனியோர் மானிடமே

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் ஆசையாக

ஆண்டவரின் தோட்டம் அழகுமலர் கூட்டம்

இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே

இயேசுவைத் துதியுங்கள் என்றும் இயேசுவைத் துதியுங்கள்

இயேசு இராஜனில் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்

இயேசுவை நாம் எங்கே காணலாம் அவர் பேசுவதை எங்கே

இயேசுவின் நாமமே திரு நாமம் முழு இருதயத்தால் தொழுவோர்

இறைவன் நமது வானகத் தந்தை இதை உணர்ந்தாலே

இறைவன் தந்த உலகினிலே இறைவனுக்கே இடமில்லை

இவ்வுலக மக்களிலே அன்பு கொள்ளவந்தார்

இன்னமும் தாமதம் ஏன் இன்ப சத்தம் கேளாயோ

உன்னத தேவனுக்கே மகிமை உலகில் சமாதானம்

எந்த காலத்திலும் எந்த வேளையிலும் இயேசுவே உம்மை நான்

எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும் கர்த்தரே

எக்காள சத்தம் வானம் ஒலித்திடவே

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவை நான் உந்தன்

எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா

என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்

என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் எனை நடத்தும்

ஏகுகிறார் மக்கள் ஏகுகிறார்

கட்டம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

கர்த்தர் என் மேய்பராய் இருக்கிறாரே தாழ்சி அடைகிலேன்

கண்மணி நீ கண்வளராய் விண்மணி நீ

காவியம் பாடிடுவேன் காலமும் வாழ்வினிலே

காணாத ஆட்டின் பின்னே கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்

கைகளால் பெயர்க்கப்படாத பெரும் கல் ஒன்று உருண்டோடுதே

சந்தோஷ கீதம் என்னில் பொங்குதே சர்வ வல்ல யேசு

சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம்

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே

சீர் இயேசு நாதனுக்கு ஜெய மங்களம் அதில் கிரியேக

நம் தேவனைத் துதித்துப் பாடி அவர் நாமம் போற்றுவோம்

நன்றியால் பாடிடுவோம் -2 நல்லவர் இயேசு மெசியாவை

நீ இறைவனைத் தேடிக்கொண்டிருக்க அவரோ உன்னைத்

திருப்பாதம் நம்பிவந்தேன் கிருபை நிறையேசுவே

தீனதாயாளா இயேசுநாதா சேவையில் நீதியின் காவலனே

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை

தெய்வம் தந்த திவ்யகுமாரன் வந்தார் வந்தார்

தேவதேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன்

தேவலோகமதில் சேவிப்பார் தூயவர்கள் தேவலோகமதில்

தொழுகிறோம் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் உம்

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திரு

பாடாத இராகங்கள் பாடும் மீளாத இன்பங்கள்ஆடும்

பாடினால் பாடுவேன் இயேசு பாலனை உன்னைப்பாடினால்

போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை புதிய இதயமுடனே

மகிபனையே அனுதினமே மகிழ்வோடே துதித்திடுவேன்

மாரிடா என் மா நேசரே ஆகா மாறாதவர்

வழிஎன்றால் எது அது ஜீவ வழி வழிகாட்டிட வந்தவர் யார்?

வானாதி வானங்களில் காணாத விண்ணொளியில்

வான் புகழ் வல்ல தேவனையே நித்தம் வாழ்த்தி போற்றி

வான்வெள்ளி பிரகாசிக்குமே உலகில் ஒளி

விந்தை கிறிஸ்தேசு இராஜா உந்தன் கிருபை என் மேன்மை