எழுந்திருக்கிற போது

சேசுநாதருடை திரு நாமத்தினாலே எழுந்திருக்கிறேன், படுக்கையிலே நின்று எழுந்தது போல சர்வ பாவத்தை விட்டெழுந்து மறுபடியும் நான் பாவத்தில் விழாதபடிக்கு என்னைத் தற்காத்தருளும் சுவாமீ.