மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே; உம்முடைய திருவயிற்றின் கனியாகிய யேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும், எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.