பூசை ஒப்புக்கொடுக்க வேண்டிய கருத்து

முதலாவது. சர்வேசுரன் அர்ச். தேவமாதாவுக்கும் மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் செய்த 6 உபகாரங்களைக் குறித்து அவருக்குத் தோத்திரமாகவும் 

2 வது. ... நாமும் பிறரும் அடைந்த நன்மைகளுக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும் 

3 வது .......நாமும் பிறரும் இனிப் பெற வேண்டிய நலன்களைப் பெறுவதற்காகவும் 

4 வது ...... உத்திரிக்கிறஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்களுக்கு ஆறுதல் கிடைக்கவும், 

இந்நான்கு வகை முகாந்திரங்களைத் தொகுத்தும், அவரவர் புத்திக்கு தேவையானபடியே தனித்தும் பூசையை ஒப்புக் கொடுக்கலாம்..