வேலை செய்கிறபொழுது

ஆண்டவரே, நாங்கள் செய்கிற கிரிகைகளுக்குத் தேவரீர் ஆசீர்வாதம் தந்தருளி உம்முடைய அனுக்கிரகத்தினாலே எங்களை நடப்பிக்கவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். அப்படியே எங்கள் சகல காரியங்களும் உம்மாலே துவக்கவும் முடிக்கவும் படக்கடவது. ஆமென்.