யாதொரு வேலை ஆரம்பிக்கிறபொழுது

சர்வேசுரா சுவாமீ, தேவரீருடைய திருநாமத்திற்குப் புகழ்ச்சி உண்டாகும்படிக்குத் துவக்கின இந்த வேலையை முடிவுமட்டும் சேசு நாதருடைய புண்ணியங்களோடே உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.

யாதொரு வேலையை செய்யும்பொழுதும் அடிக்கடி சுவாமியை நினைக்கக்கடவாய்.