உடுக்கிற பொழுது

ஆண்டவரே, இந்தச் சரீரத்தை மூட உடையைக் கொடுத்தது போல, ஆத்துமத்தை அலங்கரிக்க உமது கருணைப் பிரசாதத்தைக் கொடுத்தருளுவீராக.