உறவொன்று கண்டேன்

வைகரைப் பொழுதின் வசந்தமே நீ வா விடியலைத் தேடும்

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா என் இதயத்தில்

எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே

என் ஆத்துமம் ஆண்டவரைப் புகழ்கின்ற வேளையிது என் ஆயன்

அமைதி தேடி அலையும் நெஞ்சமே அனைத்தும் இன்று அவரில் தஞ்சமே

என் தேவன் உனைப்பாடும் எழில் என்னவோ இசையெங்கும்

இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உனக்காக

என்னகம் எழுந்த என் இயேசுபிரான் என்னிலே என்றுமே வாழுகின்றார்

அழியாத உறவோன்று கண்டேன் அதைப்பாடி ஆனந்தம் கொண்டேன்

இறைவா உன் புகழ் பாட இதயத்தில் ஓர் இராகம்

ஒரு இராகம் நான் பாடுவேன் உன் திருப்பாதம் நான் சேருவேன்

உன் திருப்புகழ்பாடியே உன் பீடம் வருகின்றோம் உம் இதய கோவினிலே

அழகான பா ஒன்று நான் பாடவா அன்பே என் அரசே உன்

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்