விடியற்கண் விழிக்கிறபோது ஓதுதல்

சேசு மரியே சூசையே, உங்கள் அடைக்கலத்திலே நான் கண் விழித்துப் பொல்லாப்பைக் காணாமலும் நினையாமலும் இருக்கக்கடவேன்.

சேசு மரியே சூசையே! என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.