உணவு அருந்தும் முன் கேட்கும் ஆசீர்வாதம்

சர்வேசுரா சுவாமீ, என்னையும் உமதருளினாலே நான் புசிக்கப்போகிற இந்த உணவுகளையும் என் ஆண்டவராகிய சேசு கிறிஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து ஆசீர்வதித்தருளும், ஆமென்.